Exclusive
தட்கல் முன்பதிவு செய்ய புதியக் கட்டுபாடுகள் – ரயில்வே அறிவிப்பு!
நமது இந்தியன் ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முதல் 30 நிமிடங்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் இது ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 3 ந்தேதி ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை […]