32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>name</span>

நிலபேர வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில் பிரியங்கா காந்தி பெயர் – அமலாக்கத்துறை அதிரடி! Exclusive

நிலபேர வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில் பிரியங்கா காந்தி பெயர் – அமலாக்கத்துறை அதிரடி!

உத்திரபிரதேச காங்கிரஸ் பொறுப்பிலிருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்ட போதும், பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறார். இந்த சூழலில் நிலபேர வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில் பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது தொழில் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு போன்று பல குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய அவரை இந்தியாவிற்கு […]

December 28, 2023 admin
அதிமுக அப்படீங்கற பேர், கொடி, சின்னம் ஆகியவற்றை  ஓ. பன்னீர் பயன்படுத்த ஐகோர்ட் இடைக்காலத்தடை! Exclusive

அதிமுக அப்படீங்கற பேர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ. பன்னீர் பயன்படுத்த ஐகோர்ட் இடைக்காலத்தடை!

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக என்னு மாபெரும் கட்சி ஒற்றை தலைமை என்றொரு தீர்மானம் கொண்டு வந்ததற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை கட்சியில் இருந்துநீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் […]

November 7, 2023 admin
ட்விட்டரின் லோகோ & நேமை மாற்றினார் எலான் மஸ்க்! Exclusive

ட்விட்டரின் லோகோ & நேமை மாற்றினார் எலான் மஸ்க்!

உலக அளவில் பிரபல சோசியல் மீடியா பிளாட்பார்மான ட்விட்டரை எலான்மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி, ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது, கட்டாயம் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், ட்விட்டர் இலச்சினையை (Logo) குருவியிலிருந்து நாய் குட்டியாக மாற்றியது, மீண்டும் நாயை அகற்றி பழைய இலச்சினையான குருவியை மாற்றியது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா […]

July 24, 2023 admin
ஆக்ராவின் பெயரை ஆக்ரவன் என்று மாற்றம்.? -யோகி ஆதித்யநாத் அரசு  பரிசீலனை! Running News

ஆக்ராவின் பெயரை ஆக்ரவன் என்று மாற்றம்.? -யோகி ஆதித்யநாத் அரசு பரிசீலனை!

தாஜ்மகால் அமைந்துள்ள நகரமான ஆக்ரா, வரலாற்று காலத்தில் ஆக்ராவன் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக்ராவின் வரலாற்று பெயர் குறித்த தகவல்களை தருமாறு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரியுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள முகலாயர்கள் காலத்தில் சிறப்பு வாய்ந்ததாக விளங்கிய நகரங்களின் பெயர்களை யோகி ஆதித்யநாத் அரசு மாற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக, அலகாபாத் நகரம் ப்ரக்யாராஜ் என்றும், வரலாற்று சிறப்புமிக்க முகல் சராய் ரயில் நிலையம் தீனதயாள் உபாத்தியாயா என்றும் பெயர் […]

November 18, 2019 admin
பிரிட்டிஷ் குட்டி இளவரசனின் பெயர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்! Running News

பிரிட்டிஷ் குட்டி இளவரசனின் பெயர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்!

ஒட்டு மொத்த உலகையே ஒருகுடை நிழலில் கட்டி ஆண்ட பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையே, மீண்டும் கர்ப்பமாக இருந்த கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. வில்லியம் – கேத் தம்பதி புதிய குட்டி இளவரசருடன் மருத்துவமனைக்கு வெளியே வந்து கை அசைத்தனர். இதையடுத்து சில மணி நேரங்களில் அவர்கள் வீடு திரும்பினர். புதிதாக பிறந்த குட்டி […]

April 28, 2018 admin
சபரிமலை கோயில் பெயரை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் -னு மாத்திட்டாங்கஃ இந்தியா

சபரிமலை கோயில் பெயரை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் -னு மாத்திட்டாங்கஃ

கேரளாவில் மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் பல ஐயப்பன் கோயில்கள் உள்ளன. சபரிமலை, அச்சன்கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, சாஸ்தாம் பேட்டை கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. தர்மசாஸ்தாவின் ஆஸ்ரமநிலைக்கு ஏற்ப இக்கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குளத்துப்புழையில் பாலனாகவும், ஆரியங்காவில் இளைஞராக புஷ்கலாவுடனும், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராகவும், சபரிமலையில் துறவியாகவும் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். கேரளநாட்டை உருவாக்கிய பரசுராமர் இக்கோயில்களை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைகளுக்கு முந்தைய நாள், பக்தர்கள் இருப்பதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நாளில் […]

November 21, 2016 admin
பாஸ்போர்ட்டுலே அம்மா பேரு மட்டும் போதும்- அப்பா பேர் வேணாம்! – அமைச்சர் மேனகா வேண்டுகோள் இந்தியா

பாஸ்போர்ட்டுலே அம்மா பேரு மட்டும் போதும்- அப்பா பேர் வேணாம்! – அமைச்சர் மேனகா வேண்டுகோள்

பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தந்தை பெயருக்கு பதிலாக தாயின் பெயரை மட்டும் பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் எந்த ஒரு திட்டத்திலும் இணைவதற்கு நாம் விண்ணப்பிக்கும் போது தாய் மற்றும் தந்தையின் பெயரை குறிப்பிடுவது வழக்கம். அதே போல் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதும் தாய் மற்றும் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும். இந்த சூழலில் டெல்லியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து […]

July 17, 2016 admin
போலி மருத்துவர்களை கண்டறிய வந்தாச்சு ஸ்மார்ட் நேம் போர்ட்! Running News

போலி மருத்துவர்களை கண்டறிய வந்தாச்சு ஸ்மார்ட் நேம் போர்ட்!

சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில், டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால் அதிகளவில் பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில், 50 ஆயிரம், “போலி’ டாக்டர்கள் உள்ளனர், இவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதால், உயிர் பலி, நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட்டும், 2,000 போலி டாக்டர்களை, போலீஸார் கைது செய்தனர். இவர்கள், நீதிமன்றத்தில், 500, 1,000 ரூபாய், அபராதம் கட்டி விட்டு, மீண்டும், மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.போலி டாக்டர்களை […]

November 4, 2015 admin
உடனடி செய்திகள்