தற்போது சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளின் முன்பாக 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால் இந்த வழக்குகளுடன் இணைந்த நூற்றுக்கணக்கான...
judges
எல்லா கோர்ட்டுகளிலும் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டுமென நீதிபதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கில்...
சென்னை ஐகோர்ட்டின் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க, இந்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம்,...
மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு வணக்கம் .. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில்...
நாட்டில் 13 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவலை தெரிவித்திருக்கிறார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி...
ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமிக்கப்பட 68 பேருடைய பெயர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கொண்ட தேர்வுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி...
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் :...
இந்தியாவெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிரடியாக தாக்கி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நோயாளிகளின்...
குவைத் நாட்டில் முதல்முறையாக 8 பெண்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக புதிதாக 54 பேர் நியமிக்கப்பட்டனர். அதில், 8 பெண்கள் அடங்குவர்.பெண் நீதிபதிகளின்...
சிந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் யூனுஸ், நஹினா மஷி. இவர்களின் மகள் ஹுமா (14). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல் ஜப்பார் என்பவர் ஹுமாவை கடத்திச் சென்று...