தற்போதய சூழல்களில் ஆடைகள், நிர்வாணம் மற்றும் ஆபாசம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. அதாவது, பெண்கள் ஆடை அணிவதில் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள், முன்பிலிருந்தே…
சேலம் டிஸ்ட்ரிக் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு,…
தமிழ்நாடு முழுக்க கொரோனா நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை (ஏப்.17) முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ம் தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட…
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையின்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமே இல்லை என்று பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு ஜாமீன்…
விபத்து ஏற்படுத்தியவரின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என மெட்ராஸ் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை அரசு போக்குவரத்து…
தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைகால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு…
ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமிக்கப்பட 68 பேருடைய பெயர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கொண்ட தேர்வுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி…
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை திறக்கப்பட்டாலும் மாணவர்கள் கட்டாயமாக வரவேண்டியது இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு…
ரூப் கன்வர் உடன்கட்டை கொடுமை வழக்கில் உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பாக இருக்கட்டும், குழந்தைத் திருமணம் ஒழிப்பு, கைம்பெண் மறுமண உரிமை, பிற்படுத்தப் பட்டோர் இடதுக்கீடு உரிமை என…
This website uses cookies.