Exclusive
ஏட்டுச் சுரக்காயும் AI யுகமும்: தமிழகக் கல்வியின் ‘டிஜிட்டல்’ முரண்பாடு!
தமிழகக் கல்வி வரலாறு என்பது இந்திய நிலப்பரப்பில் ஒரு அறிவுப்புரட்சி. பசியால் பள்ளிக்கு வராத குழந்தைகளை மதிய உணவால் ஈர்த்து, காமராஜரின் தொலைநோக்கால் ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்து, சமூக நீதியால் ஒடுக்கப்பட்டோரை உயர்கல்விக்குக் கொண்டு வந்த பெருமை நமக்கு உண்டு. ஆனால், இன்று நாம் ஒரு விசித்திரமான முரண்பாட்டில் நிற்கிறோம். உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலகமயமாக்கல் காலத்தில் அசுர வேகத்தில் பயணிக்கிறது. ஆனால், நம் கல்வி நிர்வாகத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கோ ஒரு கணினியை இயக்கக் […]