June 2, 2023

Coronavirus

இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்பட்ட உருமாற்றம் பெற்ற கோவிட் வைரஸ் பி.1617 குறித்தும் மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பரவிய புதிய வகை கோவிட் வைரஸ்கள் குறித்தும் ஷாகித்...

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு...

தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான...

கொஞ்சம் அதீத வீரியத்துடன் இரண்டாம் அலையாக பரவும் இந்த கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ்...

தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ‘தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்...

கொரோனா வைரஸ் மனிதர்களின் நுரையீரலில் புகுந்த சில மணி நேரத்திலேயே, அங்கிருக்கும் செல்களை முழுவதுமாக அழித்துவிடுவது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பரவ...

நீண்ட சோதனைகளுக்கு முன் நம் நாடு முழுவதும் ஜனவரி 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக...

இதுநாள் வரை செய்தியாக மட்டும் வந்து கொண்டிருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தில் இதுவரை 4 கோடி டோஸ்களை தயாரித்து இருப்பதாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட்...

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்தியபிரதேசம், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் ஆறுதல் செய்தியாக தமிழகத்தில்...

.உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்துவருகின்றனர். இருப்பினும், இதுவரையில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் 100 சதவீத...