Exclusive
தியாகத்தின் வடிவங்களுக்கு மதிப்பளிக்கும் நாள்: தேசியப் பெற்றோர்கள் தினம்!
ஒரு மனிதனின் வாழ்வியல் அடித்தளத்தை அமைப்பதிலும், எதிர்காலத்தைச் சீரமைப்பதிலும் பெற்றோர்களின் பங்கு ஈடு இணையற்றது. தாயின் அரவணைப்பும் தந்தையின் வழிகாட்டுதலும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு இரு கண்களாக அமைவதோடு, அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையும் தியாகமும் தான் அடுத்த தலைமுறையின் உயர்விற்கு காரணியாக அமைகின்றன. குழந்தைகளின் நல்வாழ்விற்காகத் தங்கள் விருப்பங்களை உரமாக்கி, ஓயாது உழைக்கும் பெற்றோர்களின் அளப்பரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை தேசியப் பெற்றோர்கள் தினம் (National […]