நம் நாட்டில் கடந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த போது கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி அளித்தது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும்...
கொரோனா
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது...
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய...
தமிழகத்தில் உள்ள பிரபலமான பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்...
சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.43 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை...
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் போக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ம்தேதி வரை நீடிக்கும் என்றும், தற்போதுள்ள நடமாடும்...
கட்டாயம் செய்ய வேண்டிய நேரமிது.. அப்பா 75 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் 40,000 ரூபாய் பென்ஷன். மகன்கள் இருவருக்கும் அரசு வேலை. லாக்டௌன் காலத்தில்...
தொடர்ந்து தாக்கி வரும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பி.பி.இ கிட் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தரமற்ற பிபிஇகிட்...
பிரதமர் மோடி , “இந்த கோவிட் வைரஸ் நம் அன்பிற்குரியவர்களை பலி வாங்கியுள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த அஞ்சலி. கோவிட் இரண்டாவது அலைக்கு எதிராக நாம் பல...
https://www.youtube.com/watch?v=i4MIeg9v_Dk