Exclusive
பாகிஸ்தான் உளவாளியாக இந்தியாவில் செயல்பட்டு வந்த யூடியூபர் ஜோதி கைது!
‘டிராவல் வித் ஜோ‘ யூடியூப் சேனலை நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா, மே 16 அன்று அரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் இந்த வழக்கு தொடர்பான முக்கிய அம்சங்கள் இதோ: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு: ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவு நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து, இந்தியாவின் முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள்: அவரது மொபைல் போன் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், இந்தியாவில் […]