இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி!

முப்படைகளில் ஒன்றான இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணிக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : 300
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.4.2002 முதல் 31.3.2005க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சிமுறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 60.
கடைசிநாள் : 2.11.2021
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு