தற்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலான பள்ளி குழந்தைகள் சரளமாக ஆங்கிலம் பேசத் தடுமாறுகின்றனர். பல பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம்...
Slider
உதகையில் 18வது ரோஜா காட்சி இன்று தொடங்கப்பட்டது. 50 ஆயிரம் ரோஜக்களால் ஆன ஈபிள் கோபுரம் உட்பட பல்வேறு வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம்...
கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ்...
உலக லூபஸ் தினம் (ஊதா தினம்) அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது. இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை தலைவர் டாக்டர் பி.பாலாஜி கூறியதாவது:–...
சிபிஎஸ்இ பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில்...
'என் ஹஸ்பெண்ட் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்'' என்று சொல்லி டைவோர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்கள் தமிழ்நாட்டிலேயேஉண்டு. இரவில் தூக்கமின்றி...
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள்...
மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுயபரிசோதனையில் தமிழ்நாடு.... கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும்...
தமிழ்நாடு முதல்வரால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘போட்டி தேர்வு’ பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம்...
• தம் பிள்ளைகள் குறித்து பெரும் பதட்டத்துடனும் பரிதவிப்புடனும் பேசும் பெற்றோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று மட்டும் மூன்று பேர். ஒற்றுமை என்னவெனில் மூன்று...