சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 303 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம்…
அஞ்சல் துறையில் தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல்…
நடப்பு 2023 - 2024 ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மாதம் சென்னையில் வெளியிட்டார். இதில், கோடைகால விடுமுறை முடிந்து…
நம் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது 12-ம் வகுப்பிற்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், எம்.பி.பி.எஸ் /…
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியான நிலையில், பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணியளவில் வெளியானது.…
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து…
தற்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலான பள்ளி குழந்தைகள் சரளமாக ஆங்கிலம் பேசத் தடுமாறுகின்றனர். பல பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம்…
சிபிஎஸ்இ பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில்…
தமிழ்நாடு முதல்வரால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘போட்டி தேர்வு’ பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம்…
This website uses cookies.