வழிகாட்டி

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு !

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள்…

2 hours ago

இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணி வாய்ப்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 303 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம்…

7 days ago

அஞ்சல்துறையில் தபால் அலுவலர் & உதவி தபால் அலுவலர் பணி!

அஞ்சல் துறையில் தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல்…

1 week ago

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

நடப்பு 2023 - 2024 ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மாதம் சென்னையில் வெளியிட்டார். இதில், கோடைகால விடுமுறை முடிந்து…

1 week ago

நீட் தேர்வில்லாத பிரகாசமான துணை மருத்துவப் படிப்புகள்!

நம் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது 12-ம் வகுப்பிற்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், எம்.பி.பி.எஸ் /…

2 weeks ago

10 & 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா?

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியான நிலையில், பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணியளவில் வெளியானது.…

2 weeks ago

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து…

3 weeks ago

‘ஏஐ ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி- சென்னை ஐஐடி மாணவர்கள் புதுமை!

தற்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலான பள்ளி குழந்தைகள்  சரளமாக ஆங்கிலம் பேசத் தடுமாறுகின்றனர். பல பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம்…

3 weeks ago

சிபிஎஸ்இ பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு!

சிபிஎஸ்இ பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில்…

3 weeks ago

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரயில்வே & வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிச்சாச்சா?

தமிழ்நாடு முதல்வரால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘போட்டி தேர்வு’ பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம்…

4 weeks ago

This website uses cookies.