வேலை வாய்ப்பு

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு !

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள்…

2 hours ago

இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணி வாய்ப்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 303 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம்…

7 days ago

அஞ்சல்துறையில் தபால் அலுவலர் & உதவி தபால் அலுவலர் பணி!

அஞ்சல் துறையில் தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல்…

1 week ago

ஸ்டேட் பேங்கில் வேலையா?

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாகத் தேர்வுகள்…

4 weeks ago

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஒப்பந்த அடிப்படையிலான பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு…

1 month ago

சென்னை ஆவடியில் உள்ள ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் பி.இ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு அப்ரண்டீஸ்!

சென்னை ஆவடியில் உள்ள ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் பி.இ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் - பயிற்சியின் பெயர்…

1 month ago

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பல்வேறு பணிவாய்ப்பு!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மே 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்…

1 month ago

பள்ளி இறுதி பொதுத் தேர்வுக்கு 50000 பேர் வரவில்லை.. ஏன்?!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம்…

3 months ago

தமிழக தபால் துறையில் ஓட்டுனர் பணி ரெடி!

மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்திய தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த…

3 months ago

சவுத் இந்தியன் பேங்கில் ஜாப் ரெடி!

கேரளாவை தலைமையகமாகக் கொண்டு நாடெங்கும் இயங்கும் South Indian Bank ல் Marketing for MSME & NRI Business, Social Media, Search Engine Optimisation…

4 months ago

This website uses cookies.