வருஷமொரு வரும் கோடைக் கால கொண்டாட விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் எங்கெல்லாம் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம்…
நம்ம சிங்காரச் சென்னையில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாள்…
கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகிஉள்ளது "லைவ் ஆர்ட் மியூசியம்". உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.…
தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய கோயில்களுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.…
நவீன சொகுசு சுற்றுலா ரயில் மகாராஜா எக்ஸ்பிரஸ். இந்தியாவின் பாரம்பரியமிக்க, முக்கிய சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் கண்டுகளிக்க இந்த ரயில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில்…
நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும், மைசூர் தசராவுக்கு தனிச் சிறப்பு உண்டு. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப் புகழ் பெற்ற…
பொதுமக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாஸ்போர்ட்…
அழகான கடற்கரை, நேர்த்தியான வீதிகள், கலைநயமிக்க பிரெஞ்ச்இந்திய பாணி கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆன்மீகத்தை அள்ளித்தரும் சித்தர் கோயில்கள், ஆரோவில்.. என பலவிதமான…
இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய…
எதையோ அல்லது யாரையோ தேடி செய்யும் பயணமே மனிதனை மேம்படுத்துகிறது. அதிலும் பலருடைய துணிச்சலான பயணங்களால்தான் புதிய கண்டங்கள் புலப்பட்டன; புதிய சிந்தனைகள் புலர்ந்தன; புதிய வழித்தடங்கள்…
This website uses cookies.