போன நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்துள்ளது. இதுக் குறித்த விவரங்களை இந்திய ரிசர்வ்...
இந்தியா
பாரத தேசத்தில் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி...
“இந்தியா இன்று புதிய பயணத்தை தொடங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மரியாதையுடன் உற்று நோக்குகிறது. செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம். அந்த புனிதமான செங்கோல் இன்று...
கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில், வெப்ப அலைகளால் அதிகளவில் மரணங்கள் நிகழக்கூடும் என மருத்துவர்கள் முன்னரே எச்சரித்துள்ளனர். சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ்க்கும் மேல், மலைப்பகுதிகளில்...
பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, புதிய பாராளுமன்றக் கட்டடத்தை திறந்துவைப்பதுடன், சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் `செங்கோல்' ஒன்றை நிறுவவிருக்கிறார். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீன...
நாம் அன்றாடம் இருசக்கர வாகனத்திலோ மகிழுந்துவிலோ தார் சாலையில் பயணம் செய்கிறோம். அப்படி பயணிக்கும்போது ஏகப்பட்ட லாரிகளை நம்மால் கடந்துசெல்ல முடியும். ஏகப்பட்ட லாரிகள் நம்மை கடந்துசெல்லும்....
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தின் குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் லிமிடட் அமெரிக்காவில் தனது தயாரிப்புகளை பயன்படுத்தியோருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஒட்டுமொத்த பேட்ச் மருந்துகளையும் திரும்பப் பெற்றது. அதேபோல்...
உத்தர பிரதேசத்தை சேர்ந்த உபேந்திரா சிங் என்பவர் அப்பகுதியில் விளையும் புகழ்பெற்ற துஸ்ஸேரி மாம்பழத்துடன் உள்ளூர் மாங்கனிகளை இணைத்து புதிய ரக மாம்பழத்தை தயாரித்துள்ளார். பிரதமர் மோடியின்...
இந்திய மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,“சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த புதிய கட்டிடம் சுயசார்பு இந்தியா...
பிரதமர் மோடி & அமித்ஷா நேரடி கண்கணிப்பில் 224 சட்டமன்றத் தொகுததிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பாஜகவினர் எதிர்பார்க்காதவிதமாக, காங்கிரஸ் கட்சி...