சூர்யா - கெளதம் மேனன் இருவரும் இணைந்து 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் ’துருவ நட்சத்திரம்' என்னும் படத்தில் இணைந்து...
aanthai
தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரிலும் இன்று விவசாயம் செழிப்பாக நடைபெறவில்லை. மாறாக ரியல் எஸ்டேட் தொழில்தான் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.நேற்றுவரை பயிர் செழித்து வளர்ந்து உணவு...
"வெகு காலமாக சர்வ தேச கடல் எல்லையை தமிழ்க் மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும்,...
இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம்...
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன் முறைகேடான பண பரிமாற்றத்தை தடுக்க கவனமாக செயல்பட வேண்டும்' என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி...
இதுவரை கூகுள் தேடுதலில் கிடைக்காத படங்களே இல்லை என்ற நிலையில் தற்போது குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பொதுவாக் குற்றவாளிகள்...
200வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ-க்கு எழுதிய கடிதத்தில் அவர்...
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் அக்கல்லூரி மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டார். கல்லூரியிலிருந்து சஸ்பென்ட் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல்வர் சுரேஷை...
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல...
தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை 'நான் மலாலா' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன்...