June 1, 2023

aanthai

" “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும், “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும்...

பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை...

கல்வி வளாகங்களில் மாணவர்களின் பல்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்தவோ வளர்த்துக்கொள்ளவோ வாய்ப்புகள் இல்லை. வணிகமயமாக்கப்பட்டுள்ள கல்விச் சூழல், அதே வணிக நோக்கத்தைத்தான் மாணவர்களிடையே வளர்க்கிறது. தாக்குப்பிடிக்க என்ன வேண்டுமானாலும்...

மக்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால்...

அண்ணல் காந்தி குடித்ததெல்லாம்... ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க... இது பிரபல தமிழ் சினிமா பாடல் வரி. இந்த வரியை மெய்ப்பிக்கும் வகையில் டெல்லி மக்கள் இப்போது ஆட்டுப்பாலை...

தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன...

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வெ.மாறன் போட்டியிடுவார்' என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. அயோத்தியாபட்டினம் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி...

2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக,...

அமெரிக்காவில் அறிமுகமான ஸும்பா (ZUMBA) நடனம், இன்று உலகம் முழுக்க பிரபலம். ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நடனத்தை கற்று உடலை ஃபிட்டாகவும், நளினமாக...

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும்...